Search This Blog

Jan 11, 2014

அஹோபில நரசிம்மருடன் உரையாடிய அழகியசிங்கர்









2 comments:

  1. இன்று மாலை,நானும் என் மனைவியும்,கூழமந்தல்,"பேசும் பெருமாள் ஆலயத்திற்கு
    சென்று விட்டு,வரும் வழியில் செவிலிமேடு,லக்ஷ்மி நரசிம்மன் ஆலயத்தின் பிரகாரத்தை
    வலம் வரும் போது சொன்னேன்.."ஒரு காலத்தில் இப்படி ஒரு இடம் இருப்பது எல்லாம் நமக்கு
    தெரியுமா? வருவோம் என நினைத்தோமா? இதற்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டுமானால்
    நாம் "AMR-அவர்களுக்குத்தான் சொல்லணும்...நமக்கு நரசிம்மனை,காட்டி தந்தவர்..எவ்வளவு கோவில்களை
    புதுப்பிக்க காரணமாக இருக்கிறார் என பேசிக்கொண்டோம்...இப்போ,AMR, நரசிம்மனோடு,நேரில் பேசிய
    மாஹானையும் அழைத்து கொண்டு என் இல்லம் வந்து விட்டார்கள்...பதிவை அனுப்பிய தங்களுக்கு
    நரசிம்ஹன் ஆசி என்றும் உண்டு..நமஸ்காரம்..

    ReplyDelete
  2. நமஸ்காரம் சுவாமி. மிக்க நன்றி.

    ReplyDelete